uthayan_index_top_left முகப்பு    எம்மைப்பற்றி    விளம்பரங்கள்    அறிவித்தல்கள்   தொடர்புகளுக்கு
 
uthayan_index_top_left
uthayan_index_top_left
uthayan_index_top_left
hotnews
pic vide
பிரதான செய்திகள்
பயணிகளைத் தாக்கிய படையினர்!; பரந்தனில் நேற்றிரவு சம்பவம்  
28 ஜனவரி 2012, சனி 8:30 மு.ப
news படையினரும் பொதுமக்களும் மோதிக்கொள்ளும் இத்தகைய சம்பவங்கள் வன்னியில் அதிகம் நிகழ ஆரம்பித்துள்ளன.   மேலும்...
கருத்து   [ 0 ]
 
13+ஐ நிறைவேற்றுவதற்கு ஐ.தே.க. ஒத்துழைக்காது; 18 ஆவது திருத்தத்தைப் போன்று அரசே தனித்து நின்று நிறைவேற்றட்டும் என்கிறது
28 ஜனவரி 2012, சனி 9:45 மு.ப
news இனப்பிரச்சினைக்கான தீர்வாக அரசு தற்போது கூறிவரும் 13 பிளஸ் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும்...
கருத்து  [ 0 ]
 
கிழக்குப் பல்கலையின் புதிய உபவேந்தர் நியமனம் ரத்து; தமிழ் பேசும் ஒருவரை நியமிக்கவும் இணக்கம்
28 ஜனவரி 2012, சனி 11:35 மு.ப
news கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றைய தினம் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் அடுத்து புதிதாக நியமிக்கப்பட்ட உபவேந்தருக்கான நியமனத்தை ரத்துச் செய்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...
கருத்து  [ 0 ]
பிந்திய செய்திகள்
13ம் திருத்தச் சட்டத்தால் நாட்டிற்கு பேராபத்து; சம்பிக்க எச்சரிக்கை
28 ஜனவரி 2012, சனி 2:30 பி.ப
news பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் நாட்டிற்கு பேராபத்து விளையும் அத்துடன் காவற்றுறை மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதை ஜாதிக ஹெல உறுமய ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதென அக் கட்சி தெரிவித்துள்ளது.  மேலும்...
கருத்து [ 0 ]
யாழ்.குடா கடற்றொழிலாளர்களைப் பதிவு செய்யுமாறு கோரிக்கை
28 ஜனவரி 2012, சனி 1:35 பி.ப
news யாழ்.குடாக் கடலில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் அனைவரும் தங்களுடைய மீன்பிடிப் படகுகளுக்குரிய அனுமதிப்பத்திரம் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.  மேலும்...
கருத்து [ 0 ]
முன்னாள் போராளிகளை அமைச்சர் கஜதீர சந்திக்கவுள்ளார்
28 ஜனவரி 2012, சனி 1:10 பி.ப
news புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட, தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை அமைச்சர் சந்திரசிறி கஜதீர சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.  மேலும்...
கருத்து [ 0 ]
மொழியை மாற்றீடு செய்திருந்தால் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும் என்கிறார் மஹிந்தர்
28 ஜனவரி 2012, சனி 12:50 பி.ப
news 1971ல் தான் சொன்னதைப் போன்று சிங்கள மக்களுக்கு தமிழையும் தமிழ் மக்களுக்கு சிங்களத்தையும் புகட்டியிருந்தால் நாட்டில் தற்போதுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டிருக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  மேலும்...
கருத்து [ 0 ]
சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் இருவர் இராணுவப் புலனாய்வாளர்களால் தாக்குதல்
28 ஜனவரி 2012, சனி 12:00 பி.ப
news சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் இராணுவப் புலனாய்வாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.   மேலும்...
கருத்து [ 0 ]
அடிப்படை உரிமைகளை அரசாங்கம் மறுப்பதாக சட்டத்தரணிகள் அமைப்பு குற்றஞ்சாட்டு
28 ஜனவரி 2012, சனி 11:25 மு.ப
news அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் மக்களுடைய அடிப்படை உரிமையை அரசாங்கமும் அதன் கையாட்களும் மறுத்துள்ளதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பு குற்றஞ்சுமத்தியுள்ளது.   மேலும்...
கருத்து [ 0 ]
சர்வதேச அழுத்தத்துடன் நல்லிணக்கப் பணிகளுக்கும் ஆதரவு வழங்க ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
28 ஜனவரி 2012, சனி 11:05 மு.ப
news வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச அழுத்தத்துடன் நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கும் அதிக ஆதரவு வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  மேலும்...
கருத்து [ 0 ]
குற்றவாளிகள் எவரும் தப்பிவிடமுடியாது; பொலிஸ், இராணுவ பாகுபாடு எதுவும் காட்டப்படாது என்கிறார் மஹிந்த
28 ஜனவரி 2012, சனி 10:55 மு.ப
news மனிதப் படுகொலை புரிந்த எவரும் தண்டனையில் இருந்து தப்பிவிட முடியாது. நாம் உரிய வகையில் தண்டிப்போம். இதில் பொலிஸ், இராணுவம் என்ற பாகுபாடு கிடையாது  மேலும்...
கருத்து [ 0 ]
காத்திருந்தது திருமணம் நசுக்கிப் போனது பஸ்
28 ஜனவரி 2012, சனி 10:45 மு.ப
news தனது திருமண நிகழ்வுக்கு என உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு திரும்பிய மணமகனும் அவரது நண்பரும் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   மேலும்...
கருத்து [ 0 ]
ஏனைய செய்திகள்
  bullet_blue_home அமெரிக்கா மீது சம்பிக்க சீற்றம்
  bullet_blue_home ஐ.நா. அலுவலகத்தில் போதைப்பொருள் மீட்பு
  bullet_blue_home யாழ். - கொழும்பு பஸ்ஸில் குண்டு; ஓமந்தையில் பரபரப்பு; பயணிகள் தடுத்து வைப்பு
  bullet_blue_home விடாப்பிடிப் போக்கில் அரசு இனி அகிம்சைப் போர்தான்; மக்களைத் திரட்டி வீதியில் இறங்குவோம் என்கிறார் சுரேஷ்
  bullet_blue_home ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஒருபோதும் நடைமுறைக்கு வரா; ரங்கா எம்.பி. தெரிவிப்பு
 
suvadu இன்றைய சிந்தனை
தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்
 
popular_news_01 பிரபல்யமானவை
 
pnews இறுதி ஒருநாள் போட்டியை வென்றது இலங்கை
pnews பருத்தித்துறையில் 17 வயது மாணவி கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை; வீட்டுக்கு அருகே சடலம் கண்டுபிடிப்பு
pnews மொழிகளை அறிவது முரண்பாடுகளைக் குறைக்கும்- இலங்கையில் அப்துல் கலாம் தெரிவிப்பு
pnews 12.379 மில்லியன் பெறுமதியான; வைத்திய உபகரணங்கள் நாளை யாழ். ஆஸ்பத்திரிக்கு அன்பளிப்புளி.
pnews அரசின் மும்மொழிக் கொள்கை அரசியல் பிரச்சினைக்கு தீர்வாகுமா?
 
banners
சிறப்பு கட்டுரைகள்
இலங்கையிலிருந்து சீனாவை இந்தியா உதைக்க வேண்டும்
அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரியான வில்லியம் எச் அவேறி, ஆசிய மற்றும் தெற்காசிய அரசியல் குறித்து புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சீனாவுக்கு கெட்ட சகுனமாகவும் அமெரிக்காவின் கனவாகவும் விளங்கும், உலகின் அடுத்த வல்லரசு இந்தியா என்ற தொனிப் பொருளில் அவர் அந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். அடுத்த வல்லரசாக வேண்டுமானால் இலங்கையில் இருந்து சீனாவை இந்தியா வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதைப் பற்றி உத்ரா சௌத்திரி எழுதிய கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இங்கு தரப்படுகின்றது  மேலும்...
செந்தமிழும் நாப்பழக்கம்
பன்மொழித் திறன் படைத்த அறிஞர்கள் பலர் நம் மத்தியில் உள்ளனர். அவர் தம் மொழித் திறனை வெளிப்படுத்த வாய்க்கும் சந்தர்ப்பங்களில் தம் பேச்சால் கேட்போரின் இரசனைக்குத் தீனி வழங்குவதுடன் சிந்திக்கத் தூண்டும் விதத்திலும் உரையாற்றவும் அவர்களால் முடிகிறது. இடம், பொருள், ஏவல் அறிந்து நிகழ்த்தப்படும் இத்தகைய உரைகள் குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு மட்டுமன்றி சமூக மட்டத்திலும் சிந்தித்துக் செயற்பட வைக்கும் தன்மை கொண்டமை   மேலும்...
மாற்றம் மாணவர்களிடத்தே மலர வேண்டும்- இந்துக் கல்லூரியில் கலாம் உரை
ஒரு அடிப்படை மாற்றத்தை மனமாற்றம் மட்டும் அல்ல குணமாற்றத்தை மாணவர்கள் மத்தியில் கொண்டு வரவேண்டும்.யாழ். இந்துக் கல்லூரி 121 வருடங்களாக கல்விப் பணியாற்றி வருகிறது. பூமி தன்னைத் தானே சுற்ற 24 மணிநேரம் ஆகும். இரவும் பகலும் நிகழ்கின்றன. அதே பூமி சூரியனைச் சுற்றுகின்றது. ஒரு சுற்றுச் சுற்றுவதற்கு ஒரு வருடமாகிறது. அதாவது இந்துக் கல்லூரியும் பூமியில் இருப்பதால் இது வரை 121முறை சூரியனைச் சுற்றிச் சுழன்று பல மாணவ நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளது இவ்வாறு யாழ். இந்துக் கல்லூரிக்கு புகழ்மாலை சூட்டினார் இந்திய முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம்.  மேலும்...
நாடாளுமன்றத்திலும் கொலை வெறி
சுறா மீன்களைத் தப்பவிட்டு சிறு சாளை மீன்களைப் பிடித்துள்ளீர்கள். உண்மையாகவே ஊழல் மோசடிகளில் தொடர்புடைய அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் பெயர்பட்டியலையும் வெளியிடுவீர்களா?   மேலும்...
பொறுப்புக்கூறலை சுட்டிக்காட்டத் தவறிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் சாராம்சத்தை இங்கு தருகிறோம்.   மேலும்...
 
 
 
news_banner
poll
JVPயினர் பல்கலைக்கழகங்களில் உள்ள விடுதலைப்புலி ஆதர வாளர்கள் மற்றும் அவர்களது உறுப்பி னர்களை இணைத்து மீண்டுமொரு ஆயுதப் போராட் டத்தினை தோற்றுவிக்க முயற்சிக் கின்றனர் என்ற உயர் கல்வி அமைச்சரின் கூற்று ?
சரி
பிழை
ரூம் போட்டு யோசிப்பார்கள்
news_banner மரணஅறிவித்தல்
candle-1 நினைவஞ்சலிகள்
birthday பிறந்தநாள் வாழ்த்துக்கள்
wisher வாழ்த்துக்கள்
 
 
 
 
 
செய்திகள்
சிறப்பு கட்டுரைகள்
மரண அறிவித்தல், நினைவஞ்சலிகள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
புகைப்படங்கள், காணொளிகள்
கருத்து சித்திரம், கருத்துக் கணிப்பு
பொருளாதாரம்
முயற்சியளர்கள்
செலாவணி வீதங்கள்
பங்குச்சந்தை விபரம்
அறிமுகம் , செய்திகள்
விளையாட்டு
அறிவித்தல்
செய்திகள்
Records
Fixtures , விளையாட்டு முடிவுகள்
கல்வி
செய்திகள்
வெளிநட்டு கல்விச் சேவைகள்
தொழில் வழிகாட்டி
அதிவேக இணைப்பு
தொடர்புகளுக்கு
எம்மைப்பற்றி
விளம்பரங்கள்
             
Copyright © 2011 Uthayan. All rights reserved.