uthayan_index_top_left முகப்பு    எம்மைப்பற்றி    விளம்பரங்கள்    அறிவித்தல்கள்   தொடர்புகளுக்கு
 
uthayan_index_top_left
uthayan_index_top_left
uthayan_index_top_left
hotnews
pic vide
பிரதான செய்திகள்
கூட்டமைப்பை மசிய வைக்கும் மஹிந்தரின் முயற்சி தோல்வி ; தெரிவுக்குழுவுக்குப் பெயர்களைக் கேட்டபோது நிராகரித்தார் சம்பந்தன்  
22 பெப்ரவரி 2012, புதன் 9:30 மு.ப
news ஜெனிவாவில் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடருக்கு முன்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் இழுத்து விடுவதற்கு ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட முயற்சி நேற்றுத் தோல்வியில் முடிந்துள்ளது.   மேலும்...
கருத்து   [ 0 ]
 
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைவரும் ஆதரிப்போம் ; மண்டேலா தலைமையிலான அமைப்பு ஐ.நா. அங்கத்துவ நாடுகளுக்கு அவசர கடிதம்
22 பெப்ரவரி 2012, புதன் 9:30 மு.ப
news ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு மனித உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உலகப் புகழ்பெற்ற நிறுவனமான த எல்டர்ஸ் (the el-Ders) அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்துவ நாடுகளிடம் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று உதயனுக்குத் தெரிவித்தன. மேலும்...
கருத்து  [ 0 ]
 
ஈழப்போராட்டத்தை கருவறுக்கத் துணை புரிந்த சமாதான உடன்படிக்கையின் பத்தாண்டு நிறைவு இன்று
22 பெப்ரவரி 2012, புதன் 1:40 பி.ப
news தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சியிலிருந்த சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டு இன்றுடன் பத்தாண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும்...
கருத்து  [ 0 ]
பிந்திய செய்திகள்
யாழ்.நவீன சந்தை வர்த்தகரிடம் புடைவை, பணம் அபகரிப்பு: இரு வர்த்தகர்கள் உட்பட ஐவர் விளக்கமறியலில்
22 பெப்ரவரி 2012, புதன் 10:10 பி.ப
news யாழ் நவீன சந்தை கட்டடத் தொகுதியில் வர்த்தகர் ஒருவரின் கடைக்குள் புகுந்து பணத்தையும் புடைவைகளையும் அபகரித்தனர் என்ற முறைப்பாட்டின் கீழ் யாழ். நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   மேலும்...
கருத்து [ 0 ]
எரிபொருள் மானியம் போதாது; வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு
22 பெப்ரவரி 2012, புதன் 5:05 பி.ப
news எரிபொருள் மானியத்தை அதிகரிக்கக் கோரி வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   மேலும்...
கருத்து [ 0 ]
வண்டில்கள், கலப்பைகளுக்கு மீண்டும் வருகிறது மவுசு
22 பெப்ரவரி 2012, புதன் 4:25 பி.ப
news குடாநாட்டில் கிராமப்புறங்களில் கடந்த சில வருடங்களாக கவனிப்பாரின்றி இருந்த மாட்டு வண்டிகள், கலப்பைகள் ஆகியவற்றை மீண்டும் சீர் செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும்...
கருத்து [ 0 ]
யாழ்ப்பாணத்தில் 22,134 பேருக்கு முதலில் மண்ணெண்ணெய் முத்திரை; இன்னும் 19,469 பேருக்குத் தேவை
22 பெப்ரவரி 2012, புதன் 4:20 பி.ப
news யாழ். மாவட்டத்தில் தற்போது 41 ஆயிரத்து 603 பேருக்கு மண்ணெண்ணெய் முத்திரை தேவையாகவுள்ள போதிலும் முதற்கட்டமாக 22 ஆயிரத்து 134 பேருக்கே வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலக சமுர்த்தித் திணைக்கள வட்டாரங்கள் உதயனுக்குத் தெரிவித்தன.  மேலும்...
கருத்து [ 0 ]
கூட்டமைப்பின் சார்பில் ஜெனீவா பயணிப்பவர்கள் யார்?; நாளை தெரியும்
22 பெப்ரவரி 2012, புதன் 4:15 பி.ப
news ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வது உறுதி என்ற போதிலும், கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி யார் யார் செல்வது என்பது குறித்து இதுவரை எதுவித முடிவும் செய்யப்படவில்லை.  மேலும்...
கருத்து [ 0 ]
யாழில் காணாமல் போன மாணவன் கடத்தப்பட்டதாக தகவல்
22 பெப்ரவரி 2012, புதன் 3:45 பி.ப
news யாழில் நேற்றையதினம் காணாமற்போனதாகத் தெரிவிக்கப்பட்ட மாணவன் இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அம் மாணவன் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.   மேலும்...
கருத்து [ 0 ]
மீதி சில்லறைக்கு பதிலாக இனிப்பு வழங்கிய நடத்துனர்.
22 பெப்ரவரி 2012, புதன் 3:45 பி.ப
கொழும்பு, கோட்டையிலிருந்து புறப்படும் தனியார் பேரூந்து ஒன்றின் நடத்துனர், பயணிகளுக்கு வழங்க வேண்டிய மிகுதிப் பணத்துக்குப் பதிலான இனிப்புக்களை (டொபி) வழங்கியதாக தெரியவந்துள்ளது.   மேலும்...
கருத்து [ 0 ]
மகிந்த புராணம் பாடிக்கொண்டு ஜெனீவா பறந்த றிசாத்
22 பெப்ரவரி 2012, புதன் 3:45 பி.ப
news ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கு கொள்வதற்கு அரசு அழைப்பு விடுத்தன் நன்றிக் கடனை தீர்க்கும் முகமாக மகிந்த புராணம் பாடிக் கொண்டு ஜெனீவாவிற்கு பயணமாகியுள்ளார் றிசாத் பதியுதீன்.  மேலும்...
கருத்து [ 0 ]
நிலையியல் குழுத் தெரிவில் சர்வாதிகாரம் முதல்வரின் குடும்பச் சொத்தா மாநகரம்? ; சீறுகிறார் எதிர்க் கட்சி உறுப்பினர்
22 பெப்ரவரி 2012, புதன் 3:25 பி.ப
news மாநகர சபையின் நிதிக் குழு, மாராமத்துக் குழு, சுகா தாரக் குழு போன்ற குழுக் களில் தமக்குச் சார்பானவர் களைத் தெரிவுசெய்து குடும் பச் சொத்தைப் போல் மாந கர சபையை முதல்வர் கையாளுகிறார் என்று யாழ். மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.என் கனகரட்ணம் விந்தன் தெரிவித்துள்ளார்.  மேலும்...
கருத்து [ 0 ]
மக்களின் உயிருக்கு விலை நிர்ணயம் செய்கிறது அரசு எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
22 பெப்ரவரி 2012, புதன் 2:20 பி.ப
news மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் மக்களின் உயிருக்கு விலை நிர்ணம் செய்வதாக எதிர்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.   மேலும்...
கருத்து [ 0 ]
ஏனைய செய்திகள்
  bullet_blue_home சர்வதேசப் பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்னும் இருவாரத்தில் இடமாற்றம்
  bullet_blue_home தனியார் பல்கலைக்கழகம் அமைப்பது உறுதி உயர்கல்வி அமைச்சர்
  bullet_blue_home வடக்கு புகையிரதப் பாதை அமைக்க 334 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு
  bullet_blue_home சமரசிங்க தலைமையிலான பட்டாளங்கள் ஜெனீவா போர்க்களத்திற்கு பயணம்
  bullet_blue_home வடக்கில் அதிபர் பதவிக்குள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டும் நிரந்தரமாக்கப்படாத அதிபர்கள்
  bullet_blue_home ஜெனீவா மேடைக்கான சிறிலங்கா அரசின் நாடக ஒத்திகைகள்
 
suvadu இன்றைய சிந்தனை
உன் எண்ணம் விண்ணை தொட வேண்டும் என்றால் உன் வியர்வை மண்ணை தொட வேண்டும்
 
popular_news_01 பிரபல்யமானவை
 
pnews யாழ். கே.கே.எஸ் வீதிக்கு காப்பெற் போடும் பணிகள் ஆரம்பம்
pnews மரண சாசனம் எழுதி விட்டுத் தூக்கில் தொங்கினார் வயோதிபர்;சண்டிலிப்பாயில் சம்பவம்!
pnews ஆயுதப் போராட்டம் பற்றி தமிழகத்தில் அமெரிக்கா ஆய்வு: கொழும்பு கடும் அதிருப்தி
pnews நிரந்தர பாதுகாப்பு வேலி வலி.வடக்கில் இராணுவம் அமைக்கிறது; 26 ஆயிரம் மக்களின் மீள்குடியமர்வு கேள்விக்குறி
pnews எந்தநேரத்திலும் போராடத் தயார்; சிட்னி புலிக்கொடி வீரன் உறுமல்
 
banners
சிறப்பு கட்டுரைகள்
பந்து இப்போது இந்தியாவிடம்
\"தி வீக்என்ட் லீடர்\' என்ற ஆங்கில ஊடகத்தில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இது.   மேலும்...
இலங்கையை நோக்கி திரும்பியுள்ள பல்குழல்கள்
இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் இலங்கையைத் தண்டிக்க வேறு வழியில்லை என்பதும் அவர்களின் கருத்தாகவுள்ளன. ஆகவே மேற்குலகம் இதனை கனகச்சி தமாக, தந்திரமாகக் கையாண்டு இலங்கைக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளும் என்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது  மேலும்...
64 சுதந்திரக் காற்றில்ஆண்டுகள்
திம்புக் கோரிக்கைகள் நாம் ஒரு தேசிய இனம் என்பதற்கான குறைந்த பட்சக் கோரிக்கைகளாகும். அது அங்கீகரிக்க முடியாதென்றால் நாம் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்பதையே வெளிப்படுத்தப்படும் செய்தியாகும்.  மேலும்...
மஹிந்தவின் பேரால் நடந்த தில்லுமுல்லு
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாண வருகையையொட்டி வடக்கில் பாதுகாப்புப் பலப்படுத் தப்பட்டிருக்கிறது. கொழும்பில் இருந்து வந்த ஜனாதிபதியின் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களை ஒரு வாரத்துக்கு முன்னரே பொறுப்பெடுத்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்திக் கொண்டனர்.   மேலும்...
சுறாவை விட்டு விட்டு குட்டி மீனைப் பிடிக்கும் பொலிஸ்
சுறாக்களையும் திமிங்கிலங்களையும் கோட்டை விட்டு விட்டு சிறிய நெத்தலிக் குட்டிகளை மடக்கிப்பிடிப்பதில் மகா கெட்டிக்காரர்கள் இலங்கைப் பொலிஸார்.  மேலும்...
 
 
 
news_banner
poll
வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் தொடர் வருகையால் வடபகுதித் தமிழ் மக்களின் எதிர்காலம்...
சுபீட்சம் பெறும்
எந்தப் பயனும் இல்லை
வெறும் கண்துடைப்பு
news_banner மரணஅறிவித்தல்
candle-1 நினைவஞ்சலிகள்
news_banner
தங்கராசா சுரேந்தினி
வாழ்ந்த இடம்
நிற்சாமம்
news_banner
ச.சந்துதன்
வாழ்ந்த இடம்
ஆனைக்கோட்டை
birthday பிறந்தநாள் வாழ்த்துக்கள்
news_banner
திரு.சினனராசா சிவபாலசிங்கம்
இடம்
அல்வாய்
wisher வாழ்த்துக்கள்
 
 
 
 
 
செய்திகள்
சிறப்பு கட்டுரைகள்
மரண அறிவித்தல், நினைவஞ்சலிகள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
புகைப்படங்கள், காணொளிகள்
கருத்து சித்திரம், கருத்துக் கணிப்பு
பொருளாதாரம்
முயற்சியளர்கள்
செலாவணி வீதங்கள்
பங்குச்சந்தை விபரம்
அறிமுகம் , செய்திகள்
விளையாட்டு
அறிவித்தல்
செய்திகள்
Records
Fixtures , விளையாட்டு முடிவுகள்
கல்வி
செய்திகள்
வெளிநட்டு கல்விச் சேவைகள்
தொழில் வழிகாட்டி
அதிவேக இணைப்பு
தொடர்புகளுக்கு
எம்மைப்பற்றி
விளம்பரங்கள்
             
Copyright © 2011 Uthayan. All rights reserved.