|
|
|
|
|
|
|
|
| சிறப்பு கட்டுரைகள் |
| இலங்கையிலிருந்து சீனாவை இந்தியா உதைக்க வேண்டும் |
அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரியான வில்லியம் எச் அவேறி, ஆசிய மற்றும் தெற்காசிய அரசியல் குறித்து புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சீனாவுக்கு கெட்ட சகுனமாகவும் அமெரிக்காவின் கனவாகவும் விளங்கும், உலகின் அடுத்த வல்லரசு இந்தியா என்ற தொனிப் பொருளில் அவர் அந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். அடுத்த வல்லரசாக வேண்டுமானால் இலங்கையில் இருந்து சீனாவை இந்தியா வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதைப் பற்றி உத்ரா சௌத்திரி எழுதிய கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இங்கு தரப்படுகின்றது மேலும்... |
|
|
| செந்தமிழும் நாப்பழக்கம் |
பன்மொழித் திறன் படைத்த அறிஞர்கள் பலர் நம் மத்தியில் உள்ளனர். அவர் தம் மொழித் திறனை வெளிப்படுத்த வாய்க்கும் சந்தர்ப்பங்களில் தம் பேச்சால் கேட்போரின் இரசனைக்குத் தீனி வழங்குவதுடன் சிந்திக்கத் தூண்டும் விதத்திலும் உரையாற்றவும் அவர்களால் முடிகிறது. இடம், பொருள், ஏவல் அறிந்து நிகழ்த்தப்படும் இத்தகைய உரைகள் குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு மட்டுமன்றி சமூக மட்டத்திலும் சிந்தித்துக் செயற்பட வைக்கும் தன்மை கொண்டமை
மேலும்... |
|
|
| மாற்றம் மாணவர்களிடத்தே மலர வேண்டும்- இந்துக் கல்லூரியில் கலாம் உரை |
ஒரு அடிப்படை மாற்றத்தை மனமாற்றம் மட்டும் அல்ல குணமாற்றத்தை மாணவர்கள் மத்தியில் கொண்டு வரவேண்டும்.யாழ். இந்துக் கல்லூரி 121 வருடங்களாக கல்விப் பணியாற்றி வருகிறது. பூமி தன்னைத் தானே சுற்ற 24 மணிநேரம் ஆகும். இரவும் பகலும் நிகழ்கின்றன. அதே பூமி சூரியனைச் சுற்றுகின்றது. ஒரு சுற்றுச் சுற்றுவதற்கு ஒரு வருடமாகிறது. அதாவது இந்துக் கல்லூரியும் பூமியில் இருப்பதால் இது வரை 121முறை சூரியனைச் சுற்றிச் சுழன்று பல மாணவ நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளது இவ்வாறு யாழ். இந்துக் கல்லூரிக்கு புகழ்மாலை சூட்டினார் இந்திய முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம். மேலும்... |
|
|
| நாடாளுமன்றத்திலும் கொலை வெறி |
சுறா மீன்களைத் தப்பவிட்டு சிறு சாளை மீன்களைப் பிடித்துள்ளீர்கள். உண்மையாகவே ஊழல் மோசடிகளில் தொடர்புடைய அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் பெயர்பட்டியலையும் வெளியிடுவீர்களா? மேலும்... |
|
|
|
|
|
| |
| |
|
|
|